
திருவருள் பொழியும் திரு ஆடிப்பூரம்
உலகை ஆளும் அம்பிகை அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா அனைத்து அம்மன் கோவில்களிலும், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலக மக்களை காக்க சக்தியாக, அம்பாள் […]
உலகை ஆளும் அம்பிகை அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா அனைத்து அம்மன் கோவில்களிலும், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலக மக்களை காக்க சக்தியாக, அம்பாள் […]
தமிழ் மாதமாகிய ஆடி மாதத்தின் 18 ஆம் நாள் கொண்டாடப்படும் தமிழர்களின் பண்டிகையே ‘ஆடி 18’. இதனை ஆடி பெருக்கு எனவும் கூறுவர். பஞ்ச பூதங்களில் நீர் வளத்தை எப்போதும் மனித இனத்துக்கு பஞ்சம் […]
ஜோதிடத்தில் புத்திகாரகன் என்று போற்றப்படும் புதன் பகவான் அறிவுக்கு காரகம் வகிப்பவர். ஒருவரது ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் நல்ல அறிவாளியாகவும், படிப்பறிவு மிக்கவராகவும், நுண்ணறிவு கொண்டவராகவும் விளங்குவார். புதனின் அருள் நமக்கு இருந்தால் […]
ஜாதகத்தில் களத்திரகாரகன் என்று அழைக்கப்படும் சுக்கிர பகவான் வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் ஜாதகத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். முழு சுபகிரஹமான சுக்கிரன் மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், […]
ஜோதிடத்தில் அங்காரகன் என்று போற்றப்படும் செவ்வாய் பகவான் வீரத்திற்கு உரிய கிரகம் ஆவார். பெண்களின் களத்திர காரகனாக (திருமணத்தை முடிவு செய்பவராக) இருப்பவர். உக்கிர கிரஹமாக கருதப்படும் செவ்வாய் அருள் பெற்றவர்கள் இராணுவம், காவல்துறை […]
நவகிரகங்களில் முக்கிய இடத்தை பிடிப்பவர் சனி பகவான். எவருக்கும் அஞ்சாதவர் கூட சனி என்றால் சற்று நடுங்கித்தான் போவார்கள். அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் அவரவர் செய்த பாவங்களுக்கு ஏற்ப எவ்வித பாரபட்சமும் பார்க்காமல் […]
நவகிரஹங்களில் முழு சுபக்கிரகமாக விளங்கும் குருபகவான் தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியாவார். கடக ராசியை உச்ச வீடாகவும், மகர ராசியை நீச வீடாகவும் கொண்டவர். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்றும் குருபகவனின் […]
புளூவேல் என்ற விளையாட்டு தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டுவதால், அதைப் பற்றியே அனைவரும் பேசினர். ஆனால், புளூ வேலைப் போல இன்னும் பல ஆபத்தான விளையாட்டுகளை இளைஞர்கள் தினமும் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவை […]
பதவி உயர்வு மற்றும் பதவி பறிபோனவர்கள் விரதம் இருந்து பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வந்து வழிபட்டு சென்றால் அவர்களுக்கு இழந்த பதவி மீண்டும் கிடைக்கும் என்றும், நீண்ட இழுபறியில் இருக்கும் பதவி உயர்வு […]
தென்கரையில் அமைய பெற்ற 127 தலங்களுள் 95வது தலமாக விளங்குகிறது திருச்சேறை. கும்பகோணம் – திருவாரூர் மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கே உள்ள கடன் தீர்க்கும் ஸ்ரீ ரிண […]
Copyright © 2021 | WordPress Theme by MH Themes