மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

April 27, 2018 vandhana v 0

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடந்தது. கோயிலில் உள்ள மேற்கு ஆடி, வடக்கு ஆடி வீதியில் உள்ள அலங்கார திருமண மண்டபத்தில், இன்று காலை 9.05 மணி முதல் […]

pradhosam

பிரதோஷ மகிமை

April 24, 2018 vandhana v 0

பிரதோஷம் அன்று நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினம் நந்திகேஸ்வரரின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவபெருமான் திருநடனம் புரிவதாக ஐதீகம். ஒவ்வொரு நாளும் மாலை நான்கரை மணி முதல் ஆறு மணி […]

samayapuram_mariamman_photos

சங்கடங்கள் தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன்

April 20, 2018 vandhana v 0

சக்தி திருத்தலங்களுள் குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலைமைத் தலமாக விளங்குவது. கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், திருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில் […]

akshaya-thritiya

செல்வ வளம் தரும் அட்சய திரிதியை

April 18, 2018 vandhana v 0

“அட்சய” என்றால் குறைவில்லாதது என்று பொருள். இந்த அட்சய திருதியை மகாலட்சுமிக்கான நாள். எனவே இந்த நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது அற்புதமான பலன்களைத் தரும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு […]

uyarur-vekkali-amman_temple

அருள்மிகு உறையூர் வெக்காளியம்மன் திருக்கோவில் உறையூர், திருச்சி

April 13, 2018 vandhana v 0

சுவாமி : வெக்காளியம்மன். தலச்சிறப்பு : சோழ மன்னர்களால் வழிபட்ட தெய்வம் வெக்காளி. இத்தலத்தில் பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை ஒரு சீட்டில் எழுதி அம்பாளின் பாதத்தில் வைத்து பின்னர் அம்மன் சன்னதியில் உள்ள சூலத்தில் […]

Thirukadaiyur3

ஆயுள் விருத்தி தரும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

April 9, 2018 vandhana v 0

ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடவூரில் அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்றுள்ளது. இத்திருக்கோயில் தருமபுரம் ஆதீன நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இத்தலத்தில் சிவபெருமான் […]

jambukeswarar-temple-thiruvanaikaval

அனைத்து தோஷங்களும் நீக்கும் திருவானைக்காவல்

April 2, 2018 vandhana v 0

திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் என்று அழைக்கப்படும் திருவானைக்கோவில் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும், சிலர் திருவானைக்காஎன்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன்ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் […]

thyagaraja-temple-in-tiruvarur

பிறக்க முக்தி தரும் தலம்.

March 29, 2018 vandhana v 0

திருவாரூர் பிறக்க முக்தி தரும் தலம். பாம்புப் புற்றை தான் எழுந்தருளி இருக்கும் இடமாக தானே விரும்பி ஏற்றுகொண்ட வன்மீகநாதர் கருவறையில் குடிகொண்டிருக்கும் தலம். கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று […]

kalayaarkovil2

காளை வழிகாட்டிய திருத்தலம்!

March 15, 2018 vandhana v 0

யாம் இருப்பது கானப்பேர்’ என்று இறைவனே திருவாய் மலர்ந்த பெருமையுடைய ஊர் காளையார்கோவில். ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் போன்ற வீர சிங்கங்களைப் பாதுகாத்த ஊர் இது. அதுமட்டுமா? ஒரே கோயிலுக்குள் மூன்று மூலவர்கள் […]

GoddessMeenakshiSundareswarar

மங்களம் நிறைந்த மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில்

March 14, 2018 vandhana v 0

தமிழ்நாட்டில் உள்ள பல சிறந்த கோவில்களில் ஒன்றாகவும், பெரிய திருக்கோவில்களில் முதன்மைச் சிறப்பு உடையதாகவும் அமைந்து விளங்குவது பாடல் பெற்ற சிவஸ்தலமான மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயமாகும். சிவபெருமான் தமது சடையிற் சூடிய பிறையினிடத்துள்ள […]