stress

சோர்வை விரட்டும் வழிகள் !

March 15, 2018 Pradeepa p 0

மனித உடலும் எந்திரம் போலத்தான். ஓரளவுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றினால் பழுதாகிவிடும் ஆபத்து உண்டு. உடல் சோர்ந்து, உற்சாகம் இழப்பது என்பது ஓய்வு அவசரம் என்பதற்கான அலாரம். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுவோர், வாகனம் ஓட்டுபவர்கள், […]

kalayaarkovil2

காளை வழிகாட்டிய திருத்தலம்!

March 15, 2018 vandhana v 0

யாம் இருப்பது கானப்பேர்’ என்று இறைவனே திருவாய் மலர்ந்த பெருமையுடைய ஊர் காளையார்கோவில். ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் போன்ற வீர சிங்கங்களைப் பாதுகாத்த ஊர் இது. அதுமட்டுமா? ஒரே கோயிலுக்குள் மூன்று மூலவர்கள் […]

GoddessMeenakshiSundareswarar

மங்களம் நிறைந்த மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில்

March 14, 2018 vandhana v 0

தமிழ்நாட்டில் உள்ள பல சிறந்த கோவில்களில் ஒன்றாகவும், பெரிய திருக்கோவில்களில் முதன்மைச் சிறப்பு உடையதாகவும் அமைந்து விளங்குவது பாடல் பெற்ற சிவஸ்தலமான மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயமாகும். சிவபெருமான் தமது சடையிற் சூடிய பிறையினிடத்துள்ள […]

கணவரின் ஆயுள் காக்கும் காரடையான் நோன்பு

March 14, 2018 Pradeepa p 0

கணவரின் ஆயுள் பலத்தை காக்க வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் காரடையான் நோன்பு இன்று கொண்டாடப்படுகிறது. இந்து பெண்கள் காரடையான் நோன்பு என்கிற விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடித்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்த […]

குட்நைட், ஆல்-அவுட்டுக்கு டாட்டா! இதோ, கொசுத் தொல்லையில் இருந்து தப்பிக்க… இயற்கை வழிகள்!

March 14, 2018 Pradeepa p 0

நாம் வீடுகளை சுத்தமாக வைத்திருந்தாலும், சுற்றுப்புறம் தூய்மையின்றி இருக்கும்போது, வீடுகளில் கொசுக்கள் மற்றும் பூச்சித்தொல்லைகள் ஏற்பட்டு, கொசுக்கடியினால் வேதனையும் தூக்கமின்மையும், பூச்சிகளினால் ஆரோக்கிய பாதிப்பும், அருவருப்பும் ஏற்படுகின்றன. எப்படி ஒழிப்பது இந்த தொல்லைகளை? நாம் […]

வீட்டிலேயே சுவையான பானி பூரி செய்ய தெரிந்து கொள்ள வேண்டுமா…!

March 13, 2018 Pradeepa p 0

தேவையான பொருட்கள்: ரவை – 1 கப் சமையல் சோடா – ஒரு சிட்டிகை மைதா – 3 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு பானி […]

அருளை வாரி வழங்கும் ஶ்ரீரங்கம் அரங்கநாதர்

March 11, 2018 vandhana v 0

பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் (திருவரங்கம்), 108 வைணவத் தலங்களுள் முதன்மையானது. வைணவர்கள், ‘கோயில்’ அல்லது ‘பெரிய கோயில்’ என்று குறிப்பிட்டால் அது ஸ்ரீரங்கம் ஆலயத்தையே குறிக்கும். ஆழ்வார்கள் அனைவராலும் பாடப் பெற்ற […]