தீவினைகள் அகன்றிட பரிகார தலங்கள்

துன்பம் வரும்போதுதான் மனிதர்களில் பலரும் இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள். மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை. தீவினைகள் அகன்றிட எந்த கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

* காலபைரவர் திருக்கோவில், குண்டடம்.

* காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.

* குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு.

* சரபேஸ்வரர் திருக்கோவில், திருபுவனம்.

* சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக் கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.

* பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*