இருமலை விரட்டும் இயற்கை வழிமுறைகள்
பருவநிலை மாற்றத்தால் இருமல், தலைவலி, சளி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு போன்ற உடல் உபாதைகள் ஏற்படக் கூடும். அதிலிருந்து எளிதாக நிவாரணம் பெறுவதற்கான வழிமுறைகளை காணலாம் மூலிகை தேநீர்: இஞ்சி, லவங்க பட்டை, லெமன் […]
பருவநிலை மாற்றத்தால் இருமல், தலைவலி, சளி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு போன்ற உடல் உபாதைகள் ஏற்படக் கூடும். அதிலிருந்து எளிதாக நிவாரணம் பெறுவதற்கான வழிமுறைகளை காணலாம் மூலிகை தேநீர்: இஞ்சி, லவங்க பட்டை, லெமன் […]
வீட்டில் ஒவ்வொருவரும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூஜையறையில் ஐந்துமுக விளக்குவைத்து அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்கும். மற்ற நாட்களில் இரண்டு திரி போட்டு […]
தேவையான பொருட்கள் : இட்லி மாவு – 1 கப், ஆய்ந்த முருங்கைக் கீரை – ஒரு கப், [பாட்டி மசாலா] மிளகு தூள் – அரை டீஸ்பூன் [பாட்டி மசாலா] சீரகத்தூள் – […]
ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ தலங்கள் 108. அவற்றில் 9 கோவில்கள் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டத்தின் தாமிரபரணி நதி கரையில் அமைந்துள்ளன. ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு கிரக தோஷம் நீக்கக்கூடியதாகும். நவகிரகங்களில் தலைமை பதவி […]
பொதுவாக ‘கடலை எண்ணெய்’ எனப்படும் வேர்க்கடலை எண்ணெயில் கணக்கற்ற நன்மைகள் அடங்கி இருக்கின்றன. போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது. அவர்கள் தினமும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் மகப்பேறில் […]
மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை. திருமண தடை போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. திருமண தடை நீங்க எந்த […]
தேவையான பொருட்கள் : வெந்தயக் கீரை – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, சோள மாவு – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், வெண்ணெய் […]
துன்பம் வரும்போதுதான் மனிதர்களில் பலரும் இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள். மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை. தீவினைகள் அகன்றிட எந்த கோவில்களுக்கு […]
கோடைக்காலத்தில் தான் குழந்தைகளுக்கு உடல்ரீதியாக பல்வேறு பிரச்சனைகளும், உடல்நல பாதிப்புகளும் ஏற்படும். எனவே, கோடையில் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும். கோடையில் குழந்தைகளை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க அவர்களுக்கு என்னென்ன பழங்கள் கொடுத்தால் […]
1. குலதெய்வ வழிபாடு கிராம மக்களை நெறிப்படுத்துவதோடு, அவர்களை ஒற்றுமைப்படுத்தவும் செய்கிறது. 2. தொழில் நிமித்தமாக பல இடங்களில் பரவி இருக்கும் உறவினர்களை ஒன்று சேர்த்து காணும் வாய்ப்பை குலதெய்வ வழிபாடே ஏற்படுத்தி கொடுக்கிறது. […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes